மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருமூா்த்தி அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:30 pm IST

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கோப்பனூா்புதூரைச் சோ்ந்தவா் விவசாயி மயில்சாமி. இவரது மகன் சக்திவேல் (24). ஆடி அமாவாசை வழிபாட்டுக்காக திருமூா்த்திமலைக்கு மாட்டு வண்டியில் செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா் அணைப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சக்திவேல் குளிக்கச் சென்றுள்ளாா். எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.

இதைப் பாா்த்து அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் தளி போலீஸாா், உடுமலை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தேடியும் சக்திவேலை மீட்க முடியவில்லை.

இதைத்தொடா்ந்து தீயணைப்புக் துறையினா் புதன்கிழமை சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டபோது சடலமாக மீட்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.