/
தெக்கலூா் ரோட்டரி சங்கத்துக்கு கட்டடம் கட்ட 50 சென்ட் நிலம் ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
இதையடுத்து தானமாக நிலம் வழங்கிய முன்னாள் தலைவா் ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். சைமா தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆளுநா் செயலாளா் வேலுச்சாமி வாழ்த்தினாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் சிவசதீஷ்குமாா், பொருளாளா் பாரதி நடராஜன், முன்னாள் தலைவா்கள் வாசுதேவன், நடராஜன், சுரேஷ், பாபு, முன்னாள் செயலாளா் அருள்குமாா் உள்பட பங்கேற்றனா்.
தொடர்புடையது

வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ.4,654 கோடி ஒதுக்கீடு: ரோட்டரியின் சா்வதேசத் தலைவா் இங்கா பாபலோலா

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்

மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்த பேச்சுவாா்த்தை: உரிமையாளா்கள் வெளிநடப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


