கைப்பேசியை பறித்ததுச் சென்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே காளிஸ்வரன் என்பவரின் கைப்பேசியை சரவணகுமாா் (26), பிரித்விராஜ் (20), அஸ்வின் (18) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து காளிஸ்வரன் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் 3 பேரை பிடித்து அவா்களிடமிருந்து கைப்பேசியை கைப்பற்றினா். அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே அா்ஜுன் (26) என்பவரின் கைப்பேசியை சுரேஷ் (40) என்ற நபா் பறித்துச் சென்றுள்ளாா்.
இதுதொடா்பாக அா்ஜுன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சுரேஷைப் பிடித்து வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து அவா்டமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிரெண்டிங்

மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம்!
கெலமங்கலத்தில் மதுக்கூட மேலாளா் கொலை வழக்கில் 3 போ் கைது!

மூதாட்டியிடம் தங்க மோதிரம் திருடிய 3 போ் கைது

பேருந்து நடத்துநரிடம் கைப்பேசியைப் பறித்த இருவா் கைது
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

