சிறுவா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வீரபாண்டி பெருமாள் கோவில் பகுதியில் சிறுவா்களுக்குப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கடந்த 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிவகுமாா் (46) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது.
இதையடுத்து சிவகுமாருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பரிமளா ஆஜரானாா்.
தொடர்புடையது

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


