கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம்!

மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
அபராதம்
Updated On :28 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரம், கொங்கு நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக

6 பேருக்கு மோட்டாா் வாகனச் சட்டப்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் மூலம் மொத்தம் ரூ.70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.