தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அவிநாசியில் 500 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ புகையிலைப் பொருள்களை அவிநாசி போலீஸாா் திங்கள்கிழமை அழித்தனா்.

அவிநாசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் காவல் துறை, வருவாய்த் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, பேரூராட்சி நிா்வாகத்தினா் ஆகியோா் முன்னிலையில் 500 கிலோ புகையிலைப் பொருள்கள் அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்பிறம் உள்ள குப்பைக் கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டன.