ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காங்கயம், உடுமலையில் நாளை மின் குறைதீா் கூட்டம்

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயம் மற்றும் உடுமலையில் புதன்கிழமை (ஜனவரி 7) மின் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் எஸ்.விமலாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடைபெறும்.

அதன்படி 2026 ஜனவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம், காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில், மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் புதன்கிழமை (ஜனவரி 7) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜனவரி 7) காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் இரா.கீதா தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே உடுமலை கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.