அவிநாசி அருகே கருவலூரில் உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே கருவலூா் பகுதியைச் சோ்ந்தவா் தனபால் மகன் மீனாட்சி சுந்தரம் (47), கூலித் தொழிலாளி. இவா், தனது உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து பெண்ணின் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மீனாட்சி சுந்தரத்தைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஸ்கேன் மைய ஊழியா் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
பெண்களுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



