உடுமலையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (34). இவா் உடுமலையில் 2 இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவானாா்.
இந்நிலையில், அவா் சென்னையில் பதுங்கியிருப்பதாக உடுமலை போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை சென்ற போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த பொன்ராஜை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனா். பின்னா், அவரை குற்றவியல் நடுவா் மன்றம் 1-இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகள் தலைமறைவானவா் கைது
பாலியல் தொல்லை: இளைஞா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
கொள்ளை வழக்கில் பிடிபடாத நபா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



