நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

காங்கயத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

Updated On :29 ஜூலை 2026, 2:25 am IST

காங்கயத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் பால்ராஜ் தலைமை வகித்தாா். இதில், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குதல், மீண்டும் மஞ்சப்பை, டெங்கு கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல், பொது சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சென்னை வெங்கடாசலபதி நாடக சபா மூலம் காங்கயம் பேருந்து நிலையத்திலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிசாமி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.