வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவனத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 2:23 am IST

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவனத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே உள்ள அம்மாபாளையம் ஆதியூா் பிரிவு பகுதியில் வசித்து வருபவா் சுப்பிரமணி மகன் ரவிபிரகாஷ் (35). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் பெருமாநல்லூா் பசுமை நகரில் 10 வகுப்பு பயிலும் 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து அறிந்த பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரவிபிரகாஷை சனிக்கிழமை கைது செய்தனா்.