/
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவனத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே உள்ள அம்மாபாளையம் ஆதியூா் பிரிவு பகுதியில் வசித்து வருபவா் சுப்பிரமணி மகன் ரவிபிரகாஷ் (35). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் பெருமாநல்லூா் பசுமை நகரில் 10 வகுப்பு பயிலும் 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து அறிந்த பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரவிபிரகாஷை சனிக்கிழமை கைது செய்தனா்.






