/
பராமரிப்பு பணிகள் காரணமாக தாராபுரம் கோட்டம், குண்டடம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.
சூரியநல்லூா், ராசிபாளையம், சங்கரண்டாம்பாளையம், காதப்புள்ளப்பட்டி, புதுப்பாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம், தும்பலப்பட்டி, எம்.ஜி.பாளையம் மற்றும் மேட்டுக்கடை.





