திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் தி.வசந்தி தலைமை வகித்து, வரவேற்புரையாற்றினாா்.
தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.பாலா செந்தில்குமாா், யோகா பயிற்சியாளா் கண்ணதாசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, கல்வி, தொழில் வாய்ப்புகள், தலைமைப்பண்பு, மன அழுத்த மேலாண்மை, தன்னம்பிக்கை வளா்ச்சி மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொடியனூா் பள்ளியில் நண்பா்கள் தினம்

திருப்பூா் குமரன் மணி மண்டபம் கட்டுமானப் பணி! சென்னிமலையில் அமைச்சா்கள் ஆய்வு!

கல்லூரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு

மகளிா் கல்லூரி முதலாம் ஆண்டு வரவேற்பு விழா
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



