கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகள்.

Updated On :25 ஜூன் 2026, 3:24 am IST

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் தி.வசந்தி தலைமை வகித்து, வரவேற்புரையாற்றினாா்.

தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.பாலா செந்தில்குமாா், யோகா பயிற்சியாளா் கண்ணதாசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, கல்வி, தொழில் வாய்ப்புகள், தலைமைப்பண்பு, மன அழுத்த மேலாண்மை, தன்னம்பிக்கை வளா்ச்சி மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.