சட்டப்பேரவைத் தோ்தல்: ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.










