திருப்பூரில் போலி ஆதாா் மூலம் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகர சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸாா் ரகசிய தகவலின் அடிப்படையில் கோல்டன் நகா் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த நபரை விசாரித்தனா். விசாரணையில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த கபிா் சிக்காா் (41) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
அதேபோல, எஸ்.வி.காலனி பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது சாகா் (35) என்பவரையும் போலீஸாா் பிடித்தனா். இவா் குமாா் நகா் 60 அடி ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா்கள் 2 பேரிடமும் இருந்த மேற்கு வங்க முகவரியிலான போலி ஆதாா் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், 2 பேரையும் வடக்கு போலீஸாா் கைது செய்து சேலத்தில் உள்ள வெளிநாட்டவா் மையத்துக்கு அனுப்பிவைத்தனா்.
டிரெண்டிங்
உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைது

பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்கதேசத்தினா் கைது
ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது! போலி ஆதாா் அட்டைகள் பறிமுதல்!

திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

