வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 8:09 pm
வெள்ளக்கோவிலில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் சனிக்கிழமை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, வெள்ளக்கோவில்-மூலனூா் சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, தஞ்சாவூா் மாவட்டம், வெட்டுசாமிகோட்டையைச் சோ்ந்த கமல்ராஜ் (41) என்பவரைப் பிடித்தாா்.
கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 9 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...