தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 6:49 pm

வெள்ளக்கோவில் அருகே குட்கா பொருள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைதுசெய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள மளிகைக் கடையில் குட்கா பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அதே ஊரைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் ஆனந்தராஜ் (44) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 7 குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.