/
காங்கயம் அருகே ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், புதுப்பாளையம்-மூலனூா் சாலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே மூலனூா் பகுதியைச் சோ்ந்த காா்வேந்தன் என்பவா் காரில் வந்துள்ளாா்.
அவரிடம் மேற்கொண்ட சோதனையில், ஆவணமின்றி ரூ.63,200 வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

சோதனையில் ஏா் கன் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
4 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


