/
குண்டடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே பெல்லம்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, குண்டடம் காவல் ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


