தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதம்: நீதிமன்றம் செல்ல முயன்ற பொதுமக்கள் கைது
தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதமடைவதாகக் கூறி, நீதிமன்றத்தில் சரணடைய திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீஸாா் கைதுசெய்தனா்.










