வெள்ளக்கோவில் மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தையல்நாயகி உடனமா் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீதேவி பூதேவி உடனமா் அழகுராஜப் பெருமாள் கோயில், வள்ளி தெய்வானை உடனமா் ஆறுமுக சுப்பிரமணியா் கோயில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தினந்தோறும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் 48-ஆவது நிறைவு நாளில் கோயிலில் சங்கு அபிஷேகம், ஹோம பூஜைகள், அரசு வேம்பு திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

பவானியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

