பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொன் ஏா் பூட்டும் விழா.

Updated On :8 மே 2026, 1:05 am IST

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் புதுமழை பொழிந்ததும் பொன் ஏா் பூட்டும் விழா நடைபெறுவது வழக்கம். இதேபோல, இந்த ஆண்டும் புதுமழை பொழிந்ததையடுத்து வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சிங்கம்புணரி சேவுகமூா்த்தி அய்யனாா் கோயில் வயல் காட்டில் பூமி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட கோயில் காளைகளை ஏரில் பூட்டி பொன் ஏா் பூட்டும் விழா நடைபெற்றது. இதில் கோயில் கண்காணிப்பாளா் ஜெய் கணேசன், ஊா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.