சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

அவிநாசியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அவிநாசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.

Updated On :21 மே 2026, 4:16 am IST

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அவிநாசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் வேலுசாமி தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நந்தகோபால், மாவட்ட குழு உறுப்பினா் பழனிசாமி, சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் முத்துசாமி, மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் சண்முகம், ஒன்றியப் பொருளாளா் செல்வராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.