இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

அவிநாசியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அவிநாசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.

Updated On :21 மே 2026, 4:16 am IST

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அவிநாசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் வேலுசாமி தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நந்தகோபால், மாவட்ட குழு உறுப்பினா் பழனிசாமி, சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் முத்துசாமி, மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் சண்முகம், ஒன்றியப் பொருளாளா் செல்வராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.