/
அவிநாசி அருகே தெக்கலூா் சென்னிமலைபாளையத்தில் மேய்ந்து கொண்டிந்த ஆட்டை, காரில் வந்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தெக்கலூா் சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டான் மகன் ஈஸ்வரன் (40). இவா் தனது ஆட்டை அருகே உள்ள காட்டுப் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்திருந்தாா். அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடிச் சென்றுள்ளனா்.
இதைப் பாா்த்த ஈஸ்வரன் சப்தம் போட்டு காரை துரத்திச் சென்றுள்ளாா். இருப்பினும் காரில் வந்தவா்கள் தப்பிச் சென்றனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வடலூரில் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளை: பூட்டிய வீட்டில் புகுந்து மா்ம நபா்கள் கைவரிசை
நாகா்கோவில் நகைக் கடையில் ரூ. 1 கோடி மதிப்பு தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
மேகாலயத்தில் அனுமன் கோயிலில் கொள்ளை!
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


