நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 12:53 am IST

வெள்ளக்கோவில் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது மூலனூா் சாலை செந்தலையாம்பாளையம் பாசன கால்வாய் அருகே ஒருவா் குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் அமா்ஹா் மாடம்ஹா் பகுதியைச் சோ்ந்த நூல் மில் தொழிலாளி சத்பால் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 20 பாக்கெட்டுகள் குட்கா பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.