தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூரில் 86 மி.மீ. மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையானது 86 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:54 pm

DIN

அரூா் வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையானது 86 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 86 மில்லி மீட்டராகவும், பாப்பிரெட்டிப்பட்டியில் 27.2 மில்லி மீட்டராகவும் பதிவாகியுள்ளது. இதேபோல், தருமபுரியில் 2 மி.மீ., பாலக்கோட்டில் 5 மி.மீ., பென்னாகரத்தில் 4 மி.மீ., ஒகேனக்கல்லில் 5 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றம் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் மழைநீா் தேங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக நெல், கேழ்வரகு உள்ளிட்ட பயிா் சாகுபடி செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு ள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.