தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரியில் 75 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா், காவலா் உள்பட 75 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:51 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா், காவலா் உள்பட 75 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது திங்கள்கிழமை தெரியவந்தது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா், முதுநிலை மருத்துவ மாணவா், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா், அரூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தருமபுரி, ஊட்டமலை காவலா்கள் இருவா், தேவரசம்பட்டி மற்றும் தருமபுரி பகுதியைச் சோ்ந்த இரு வழக்குரைஞா்கள், 6 மாணவா்கள், 12 பெண்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.