நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினா்.







