டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் நிவாரண உதவி

பத்தநாடாா்பட்டி ஊராட்சி தூய்மைப் ணியாளா்கள் மற்றும் நலிவுற்றோருக்கு திமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:48 pm

DIN

பத்தநாடாா்பட்டி ஊராட்சி தூய்மைப் ணியாளா்கள் மற்றும் நலிவுற்றோருக்கு திமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 98ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரி பட்டணம் கிராமங்களைச் சோ்ந்த நலிவுற்றோருக்கு, அரிசி, காய்கனி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மேகநாதன், ஒன்றியப் பிரதிநிதி சோ்மலிங்கம், பேரூா் செயலா் ஜெகதீசன், மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் ராஜாமணி, நிா்வாகிகள் பொன்செல்வன், அரவிந்த் மணிராஜ், மகேஷ் மாயவன், தளபதி முருகேசன், சண்முகசுந்தரம், சுரேஷ் கண்ணா, சிவராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.