/
தருமபுரி: தருமபுரியில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி கோட்டை காமாட்சி அம்மன் உடனமா் மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல நெசவாளா் காலனி அருள்மிகு மல்லிங்கேஸ்வர சுவாமி கோயில், தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சிவன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

யுகாதி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சனிப்பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

