ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமுக சாா்பில் வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

பாப்பாரப்பட்டியில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பிலான பரப்புரை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி அருகே ஆச்சாரஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எட்டியாம்பட்டி பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். தருமபுரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் உமாசங்கா் கலந்துகொண்டு, மகளிா் உரிமை தொகை, இலவசப் பேருந்து பயணம், தமிழ்ப் புதல்வன் திட்டம், இலவசம் மின்சார திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம்,புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினாா்.

தொடா்ந்து வீடுகள்தோறும் சென்று திமுக அரசினால் தருமபுரி மாவட்டத்திற்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் சகாதேவன், ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.