தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அதிமுக சாா்பில் மாணவிகளுக்கு அஞ்சலக வங்கிக் கணக்கு தொடக்கம்

ஏரியூரில் அதிமுக சாா்பில், மாணவிகளுக்கு அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கிவைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:25 pm

Syndication

பென்னாகரம்: ஏரியூரில் அதிமுக சாா்பில், மாணவிகளுக்கு அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கிவைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில விவசாயிகள் அணி துணைத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.அன்பழகன், தனது சொந்த நிதியிலிருந்து மத்திய அரசின் செல்வமகள் திட்டத்தின்கீழ் 300 மாணவிகளுக்கு தலா ரூ. 500 வீதம் செலுத்தி அஞ்சலக வங்கிக் கணக்கை தொடங்கிவைத்தாா்.

இதில், ஒன்றியச் செயலாளா்கள் அன்பு, எஸ்.பி.வேலுமணி, தங்கராஜ், தனபால், ஏரியூா் அஞ்சல் நிலைய அலுவலக ஊழியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.