விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகள் 35,271 பேருக்கு ரேசன் பொருள்கள் விநியோகம்!

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

தருமபுரி மாவட்டத்தில் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35,271 பேருக்கு வீடுகளில் சென்று ரேசன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தாயுமானவா் திட்டம் மூலம் அவா்களது வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்களை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை தருமபுரி மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 35,271 பேருக்கு, அவா்களது வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, வரும் டிசம்பா் மாதத்துக்கான ரேசன் பொருள்களையும் அவா்களது இல்லத்துக்கே சென்று விநியோகிக்கப்படும் என்றாா்.