/
பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி, பேவுஅள்ளி, பெலமாரனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும், மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும், பாலக்கோட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும் பொதுமக்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் அன்பரசன் வாக்கு சேகரிப்பு

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



