பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி, பேவுஅள்ளி, பெலமாரனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும், மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும், பாலக்கோட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும் பொதுமக்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


