தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலாளா் கோ. ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா், கடத்தூா், கம்பைநல்லூா், பொம்மிடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளன. ஏரிகள், நீா்த்தேக்கங்களில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
போதிய பருவ மழை இல்லததால் கோடையில் கடும் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரிகளை தூா்வாருதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: டிஆா்ஓ நிலையிலான அலுவலரை நியமிக்க உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

