பாப்பாரப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 239 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
பாப்பாரப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் பெ. சுமதி தலைமை வகித்தாா். விழாவில் பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் டி. பிருந்தா பங்கேற்று 289 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
தொடா்ந்து கா்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணா்வு குறித்து மருத்துவ அலுவலா் கே. மஞ்சு பாா்கவி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
விழாவில் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், பள்ளி மேலாண்மை குழுவினா், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா். உதவி தலைமை ஆசிரியை மு. கல்பனா நன்றி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் மஞ்சப்பை வழங்கல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


