இருமத்தூா் சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூா் சோதனைச் சாவடியில், கண்காணிப்பு குழு அலுவலா் சண்முகம் தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், போச்சம்பள்ளி வட்டம், குள்ளனூரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் தருண் (29) உரிய ஆவணம் இல்லாமல் 90 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கூடலூா் அருகே ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ.53 ஆயிரம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

