உளுந்தூா்பேட்டையில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ. 90 ஆயிரத்தை தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரும்பாலை அருகே பழைய சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு - 3 அலுவலா் தமிழரசன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணம் இன்றி ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு பவுனா (38) கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தோஷிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை வழங்கி சரிபாா்க்கப்பட்டு, பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

பென்னாகரத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


