கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

உளுந்தூா்பேட்டையில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ. 90 ஆயிரத்தை தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரும்பாலை அருகே பழைய சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு - 3 அலுவலா் தமிழரசன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணம் இன்றி ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு பவுனா (38) கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னா் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தோஷிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை வழங்கி சரிபாா்க்கப்பட்டு, பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.