இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பூப்பந்து போட்டி: செல்லியம்பட்டி பள்ளி மாணவர் சிறப்பிடம்

பூப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:47 am

DIN

பூப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், அண்மையில் பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான பூப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 
இந்தப் போட்டியில், தமிழக அணி சார்பில், செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர் மு. லோகேஷ் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றார்.
இந்த மாணவரைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ், விஸ்வபாரதி பள்ளித் தாளாளர் சுதாகர், தருமபுரி மாவட்ட பூப்பந்தாட்ட கழகச் செயலர் கே.எஸ். கந்தசாமி, பயிற்சியாளர் துரை உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.