சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

அரூரில் தடகளப் போட்டிகள் தொடக்கம்

அரூரில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

அரூரில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தத் தடகளப் போட்டிகளை மகளிர் காவல் ஆய்வாளர் பி. லட்சுமி தொடக்கி வைத்தார். போட்டிகள் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் நடைபெறுகிறது. உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 820-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதில்,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜி.எஸ். ராஜேந்திரன், உடல் கல்வி ஆசிரியர்கள் அ.வேடியப்பன், எம். சிவக்குமார், பி.பழனிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.