கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

அரசுப் பள்ளிகளுக்கு 3-ஆம் பருவ புத்தகங்கள் அனுப்பிவைப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ஆம் பருவ பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

Updated On :31 டிசம்பர் 2018, 8:32 am IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ஆம் பருவ பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
தருமபுரி ஊராட்சியில் உள்ள தொடக்க, நடுநிலை என 136 பள்ளிகளுக்கு பாடப் புத்ககங்கள் அனுப்பும் பணி, தருமபுரி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பணியை வட்டார கல்வி அலுவலர் நடராஜன் பார்வையிட்டார். ஜனவரி 2-ஆம் தேதி மீண்டும் பள்ளி திறக்க உள்ள நிலையில் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். இதன்மூலம் 8,600 மாணவர்கள் பயன் பெறுவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.