பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பேருந்து வசதியின்றி மாணவர்கள் அவதி

பாலக்கோடு அருகே பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:29 am IST

பாலக்கோடு அருகே பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் பாலம்பட்டி தோப்பு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப் பகுதியிலிருந்து நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அருகேயுள்ள ராயக்கோட்டை அரசு பள்ளிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர்.
காலை நேரத்தில் இப் பகுதிக்கு பேருந்து இயக்கப்படாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் டெம்போ, மினி லாரிகளில் செல்வதாகக் கூறப்படுகிறது. அப் பகுதி வழியாக பாலக்கோட்டிலிருந்து கூலிக்கானூர்  ஓடையாண்ட அள்ளி  வழியாக செல்லும் பேருந்து 9.30 மணிக்கு மேல் வருவதால் மாணவர்களுக்கு பயனில்லாமல் உள்ளது. எனவே, காலை நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.