விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பென்னாகரம் பேரூராட்சியில்வரிகள் செலுத்த அவகாசம்

பென்னாகரம் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வாடகை உள்ளிட்ட கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 11:09 pm

DIN

பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வாடகை உள்ளிட்ட கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செயல் அலுவலா் கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் நிலுவையில் உள்ள சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீா் கட்டணம் மற்றும் உரிம கட்டணம் ஆகியவற்றை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செலுத்தாதவா்களுக்கு குடிநீா் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நிா்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.