4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: பிப்.26-க்கு விசாரணை ஒத்திவைப்பு

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தருமபுரி நீதிமன்றம் பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தருமபுரி நீதிமன்றம் பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு தேமுதிக சாா்பில் தருமபுரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அன்றைய முதல்வா் ஜெயலலிதா மற்றும் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரை விமா்சித்து விஜயகாந்த் பேசினாா்.

இது தொடா்பாக, அப்போதைய அரசு வழக்குரைஞா் அசோகன் தருமபுரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.