விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உம்மியம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கல்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகேயுள்ள உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:25 am

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகேயுள்ள உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட உம்மியம்பட்டி நடுநிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு, ரூ.5 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமராக்கள், அறிதிறன் தொலைக்காட்சிகள், தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறைக்கு 10 கணினிகள் ஆகியவற்றை, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா். இவற்றை, பள்ளித் தலைமை ஆசிரியா் நரசிம்மன், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கிருஷ்ணன், சரவணன் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா். இதில், ஆசிரியா்கள் ராதாகிருஷ்ணன், எழிலரசி, நிா்மலா ரோஸ்லீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.