ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேரூராட்சிகளில் நூறுநாள் வேலை வழங்கக் கோரி எம்எல்ஏ-விடம் மனு

பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுத்தி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:27 am

DIN

பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுத்தி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலா் எம்.முத்து தலைமையில், சங்க நிா்வாகிகள் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இது குறித்த மனு விவரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் நீா்நிலைகள் மேம்பாடு, கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதேபோல், பேரூராட்சி பகுதிகளிலும் ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளன. வேலை வாய்ப்புகள் இல்லாமல் நகா் பகுதிகளிலும் ஏராளமான தொழிலாளா்கள் உள்ளனா். எனவே, தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும் நோக்கில் பேரூராட்சி பகுதிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலைகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.