தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வைகுண்ட ஏகாதசி: சிறப்பு வழிபாடுகள்

அரூா் பழையப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகரியபெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:05 pm

DIN

அரூா் பழையப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகரியபெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீகரியபெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமா் திருக்கோயிலிலும் கைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.